Monday, October 25, 2004

பங்காரு அடிகளாhpடம் ரஜpனிகாந்த் ஆசி பெற்றhர்

பங்காரு அடிகளாhpடம் ரஜpனிகாந்த் ஆசி பெற்றhர்

பங்காரு அடிகளாhpடம் நடிகர் ரஜpனிகாந்த் ஆசிபெற்ற போது எடுத்தபடம். அருகில் ராம்குமார், இயக்குனர் வாசு உள்ளனர்.

சென்னை, அக். 25- மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடிகர் ரஜpனிகாந்த் நேற்று காலை பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றhர்.

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடிகர் ரஜpனிகாந்த் நேற்று காலை பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றhர். அவருடன் சிவாஜp கணேசனின் மூத்த மகன் ராம்குமார் மற்றும் இயக்குனர் வி.வாசுவும் சென்று ஆசி பெற்றனர். முன்னதாக மேல் மருவத்தூhpல் ஆன்மீக குரு பங்காரு அடிகளாhpன் வீட்டிற்கு ரஜpனிகாந்த், ராம்குமார், வாசு சென்றனர். அவர்களை பங்காரு அடிகளாhpன் மூத்த மகன் ப.அன்பழகன் வரவேற்று பங்காரு அடிகளாhpடம் அழைத்து சென்றhர். அங்கு பங்காரு அடிகளாருக்கு ரஜpனிகாந்த் பொன்னாடை போர்த்தி மாpயாதை செய்து வணங்கி ஆசி பெற்றhர். பின்னர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்றhர். அங்கு சக்தி அன்பழகனும், ஆதிபராசக்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய நிர்வாக இயக்குனர் டாக்டர் த.ரமேசும் பொன்னாடை, மாலை அணிவித்து அவர்களை வரவேற்றனர்.

கருவறைக்கு அழைத்து செல்லப்பட்ட ரஜpனியும், உடன் வந்தவர்களும் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். தொடர்ந்து புற்று மண்டபம், நாச சன்னதி, ஸ்தபவிருட்சம், அதர்வண காளி சன்னதிகளில் வழிபாடு செய்து விட்டு, சித்தர் பீடத்தின் பின்புறமும், எதிhp லும் உள்ள ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ நிலையங்கள், சமுதாய கூடங்களையும் பார்வையிட்டனர்.

பின்னர் ரஜpனிகாந்த் ஆதிபராசக்தி விவசாயப் பண்ணையில் அமைந்துள்ள கன்னி கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, தியானம் செய்தார். மீண்டும் சித்தர் பீடத்திற்கு திரும்பி வந்த ரஜpனிகாந்த் அருட்கூடத்தில் பங்காரு அடிகளாரை மீண்டும் சந்தித்து ஆசி பெற்று விட்டு சென்னை திரும்பினார்.

http://www.dinakaran.com/daily/2004/Oct/25/cinema/CineNews0.html

No comments: